TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 21 , 2025 10 days 58 0
  • இந்தியக் கடற்படையானது விசாகப்பட்டினத்தில் இந்தோனேசிய இருதரப்பு கடல்சார் பயிற்சியான 5வது “சமுத்திர சக்தி–2025” என்ற பயிற்சியினை நடத்துகிறது.
  • பார்வைத் திறனற்றோர் மற்றும் பார்வைத் திறன் குறைபாடு உள்ளோரின் சுதந்திரம், இயக்கம்/நடமாட்டம் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காக ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 15 ஆம் தேதியன்று உலகப் பார்வைத் திறனற்றோர் கைத்தடி (வெண்பிரம்பு) தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • சோப்பு மற்றும் தண்ணீரில் கை கழுவுதல் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கச் செய்வதற்காக ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 15 ஆம் தேதியன்று உலகளாவிய கை கழுவுதல் தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Be a Handwashing Hero!” என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்