TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 29 , 2025 3 days 41 0
  • புகழ்பெற்ற மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரியில் உள்ள நிலாத்ரி கடற்கரையில் 1.5 டன் ஆப்பிள்கள் மற்றும் மணலைப் பயன்படுத்தி "சாண்டா கிளாஸின் உலகின் மிகப்பெரிய ஆப்பிள் மற்றும் மணல் உருவம்" ஒன்றை உருவாக்கினார்.
    • இந்தச் சிற்பம் இந்திய உலகச் சாதனைப் புத்தகத்தினால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்