September 1 , 2020
1754 days
875
- உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான ஏ. ஆர். லட்சுமணன் அவர்கள் சமீபத்தில் காலமானார்.
- தற்பொழுது இவர் நீதியரசர் ஏ.எஸ். ஆனந்த் அவர்களால் தலைமை தாங்கப் படும் முல்லைப் பெரியார் குழுவில் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக உள்ளார்.
- இந்திய இரயில்வேயானது 2030 ஆம் ஆண்டிற்குள் 33 பில்லியன் அலகுகளை உள்ளடக்கிய தனது ஆற்றல் நுகர்வை அடைய உள்ளது.
- இந்திய இரயில்வேயின் தற்போதைய வருடாந்திர ஆற்றல் தேவையானது ஏறத்தாழ 21 பில்லியன் அலகுகளாக உள்ளது.
Post Views:
875