October 28 , 2021
1311 days
585
- மத்திய வான்வழிப் போக்குவரத்து அமைச்சர், ஜோதிராதித்யா சிந்தியா, ஷில்லாங்-திப்ருகர் பிரிவிற்கான முதல் நேரடி விமானத்தினைத் தொடங்கி வைத்தார்.
- இந்த விமானமானது உதே தேஷ் கே ஆம் நாகரிக் என்ற பிராந்திய இணைப்புத் திட்டத்தின் கீழ் இயக்கப் பட்டது.
- 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஷில்லாங் விமான நிலையத்தில் 5000க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர்.
- UDAN 4.1 திட்டமானது 2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

Post Views:
585