TNPSC Thervupettagam
October 28 , 2021 1311 days 585 0
  • மத்திய வான்வழிப்  போக்குவரத்து அமைச்சர், ஜோதிராதித்யா சிந்தியா, ஷில்லாங்-திப்ருகர் பிரிவிற்கான முதல் நேரடி விமானத்தினைத் தொடங்கி வைத்தார்.
  • இந்த விமானமானது உதே தேஷ் கே ஆம் நாகரிக் என்ற பிராந்திய இணைப்புத் திட்டத்தின் கீழ் இயக்கப் பட்டது.
  • 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஷில்லாங் விமான நிலையத்தில் 5000க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர்.
  • UDAN 4.1 திட்டமானது 2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்