TNPSC Thervupettagam
August 21 , 2021 1449 days 615 0
  • ஐ.நா.வின் அமைதிகாப்புப் படையினரை பாதுகாப்பதில் உதவுவதற்காக “UNITE AWARE” எனும் தொழில்நுட்பத் தளத்தினைத் தொடங்குவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் S.ஜெய்சங்கர் அறிவித்தார்.
  • நியூயார்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்றதொழில்நுட்பம் மற்றும் அமைதிகாப்புஎன்பது குறித்த ஐ.நா. பாதுகாப்பு அவையின் ஒரு உயர்நிலை விவாதத்திற்கு தலைமையேற்கையில் அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.
  • UNITE AWARE என்பது, ,நா.வின் அமைதிகாப்பு வீரர்களுக்கு நிலப்பரப்பு தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக வேண்டி இந்தியாவினால் உருவாக்கப்பட்ட கைபேசி தொழில்நுட்பத் தளமாகும்.
  • அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.
  • இது ஐ.நா.வின் அமைதிகாப்பு நடவடிக்கைகள் துறை மற்றும் நடவடிக்கை சார்ந்த ஆதரவுத் துறை ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்