TNPSC Thervupettagam
January 21 , 2022 1244 days 539 0
  • இந்தியத் தேசியப் பணவழங்கீட்டுக் கழகம் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை இணைந்து தொலைதொடர்புத் துறைக்கான UPI AUTOPAY என்ற ஒன்றை அறிமுகப் படுத்தியுள்ளன.
  • இதன்மூலம், இந்தியத் தேசியப் பணவழங்கீட்டுக் கழகத்தினால் தொடங்கப்பட்ட ஒரு தனித்துவமிக்க கட்டாயப் படுத்தப் பட்ட இணைய அம்சத்துடன் உள்ள முதல் தொலை தொடர்பு நிறுவனமாக இது மாறியுள்ளது.
  • இந்தியத் தேசியப் பணவழங்கீட்டுக் கழகத்தினால் தொடங்கப்பட்ட UPI AUTOPAY அமைப்பைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் இப்போது கைபேசிக் கட்டணங்கள், மின்சாரக் கட்டணங்கள், மாதத் தவணைகள் போன்ற அடிக்கடி செலுத்த வேண்டியக் கட்டணங்களை UPI செயலியைப்  பயன்படுத்திச் செலுத்தலாம்.
  • இதில் ரூ.5000 வரையிலான மறு மதிப்பேற்றத் தொகைகளுக்கு வாடிக்கையாளர் UPI PIN என்ற ஒரு எண்ணை உள்ளீடு செய்யத் தேவையில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்