புனேவின் தேசிய நச்சுயிரியல் நிறுவனம் ஆனது, ஃபாவிபிராவிர் என்ற ஒரு வைரஸ் எதிர்ப்பு மருந்து ஆனது சண்டிபுரா வைரஸிலிருந்து மிக நன்குப் பாதுகாக்க உதவும் என்று கண்டறிந்து ள்ளது.
சண்டிபுரா வைரஸ் ஆனது, மத்திய இந்தியாவில் மிகப் பொதுவாகக் காணப் படுகின்ற, அதிக காய்ச்சல், வலிப்புகள் மற்றும் மூளை அழற்சியை ஏற்படுத்துகின்றப் பாதிப்பு ஆகும்.
இந்த ஒரு வைரசானது, முதன்முதலில் மகாராஷ்டிராவில் 1965 ஆம் ஆண்டில் காய்ச்சல் உள்ள நோயாளிகளிடம் கண்டறியப்பட்டது.
முதல் பெரிய பாதிப்பானது 2003 ஆம் ஆண்டில் தெலுங்கானாவில் ஏற்பட்டது என்ற ஒரு நிலையில் இதில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப் பட்டனர் என்பதோடு 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகின.