December 4 , 2024
                                                                          335 days 
                                      405
                                    
                                   
								   
                                
                                
                                    
	- ஃபெஞ்சல் என்ற புயல் கரையைக் கடந்து, காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே தமிழகக் கரையைக் கடந்தது.
 
	- இந்தப் புயலால், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு புதுச்சேரியில் மிக அதிக பட்சமாக 46 சென்டி மீட்டர் மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.
 
	- இதற்கு முன்பு 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதியன்று அதிகபட்சமாக சுமார் 21 சென்டி மீட்டர் மழைப் பொழிவானது பதிவானது.
 
	- ஃபெஞ்சல் என்ற பெயர் ஆனது சவுதி அரேபிய நாட்டினால் வழங்கப்பட்டது.
 

                                 
                            
                                
                                Post Views: 
                                405