ஃபைசாபாத் இரயில் சந்திப்பு
October 28 , 2021
1318 days
582
- உத்தரப் பிரதேச அரசானது ஃபைசாபாத் இரயில் சந்திப்பினை அயோத்யா கண்ட் ரயில்நிலையம் எனப் பெயர் மாற்ற முடிவு செய்துள்ளது.
- 1878 ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட ஃபைசாபாத் இரயில் நிலையமானது வடக்கு ரயில்வே மண்டலத்தின் கீழ் இயங்குகிறது.
- பா.ஜ.க அரசானது அலகாபாத் என்ற பெயரை பிரயாக்ராஜ் எனவும் முகல்சாராய் ரயில்வே சந்திப்பினை பண்டிட் தீன்தயாள் உபத்யாய் சந்திப்பு எனவும் மாற்றி உள்ளது.
Post Views:
582