TNPSC Thervupettagam
October 30 , 2021 1390 days 545 0
  • இந்திய நாடானது அக்னி-5 எனப்படும் நிலம் விட்டு நிலம் பாயும் ஒரு உந்துவிசை ஏவுகணையினை வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
  • ஒடிசா கடற்கரையிலுள்ள APJ அப்துல்கலாம் தீவிலிருந்து இந்த ஏவுகணை ஏவப் பட்டது.
  • இந்த ஏவுகணையானது 3 நிலைகளைக் கொண்ட திட எரிபொருள் எந்திரத்தினைப் பயன்படுத்துகிறது.
  • இது அதிக துல்லியத் திறனுடன் 5000 கி.மீ. தூரம் வரையிலான இலக்குகளையும் தாக்க வல்லது.
  • அக்னி-5 ஏவுகணையின் வெற்றிகரமான சோதனையானதுநம்பகமான குறைந்த பட்ச தடுப்புத் திறனைகொண்டிருப்பதற்கான இந்தியாவின் கொள்கையுடன் ஒத்துப் போகிறது.
  • இந்தக் கொள்கையானது “No First Use” என்பதன் மீதான உறுதிப்பாட்டினை உறுதிப் படுத்துகிறது.
  • அக்னி-5 ஏவுகணையானது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் கட்டமைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்