July 17 , 2020
1772 days
635
- இது இந்தியாவின் முதலாவது கம்பி வடத்தால் அமைக்கப்பட்ட இந்திய இரயில்வே பாலமாகும்.
- இது கொங்கன் இரயில்வே கழக நிறுவனத்தினால் கட்டப்பட்டு வருகின்றது.
- இது ஜம்மு காஷ்மீரில் காட்ரா மற்றும் ரியாசி ஆகியவற்றை இணைக்க இருக்கின்றது.
- இது உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்ல இரயில் இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
- மேலும் குறிப்பிட்டுள்ள திட்டமானது செனாப் நதிப் பாலத்தையும் உள்ளடக்கியுள்ளது.
- செனாப் பாலப் பணிகள் நிறைவு பெற்றால், அது உலகின் உயர்ந்த இரயில் பாலமாக உருவெடுக்கும்.
Post Views:
635