TNPSC Thervupettagam

அடுத்த 25 ஆண்டுகளுக்கான ‘பஞ்ச் பிரான்’ இலக்கு

August 20 , 2022 1024 days 1095 0
  • அடுத்த 25 ஆண்டுகளில் இந்திய நாட்டினை ஒரு வளர்ச்சிப் பெற்ற நாடாக மாற்றச் செய்வதற்கான “பஞ்ச் பிரான் இலக்குகளை” (ஐந்து தீர்மானங்கள்) பிரதமர் அவர்கள் நிர்ணயித்தார்.
  • அந்த ஐந்து இலக்குகள் பின்வருமாறு
    • மாபெரும் தீர்மானங்கள் மற்றும் வளர்ச்சிப் பெற்ற இந்தியா என்ற உறுதியுடன் முன்னேறுதல்
    • அடிமைத் தனத்தின் அனைத்துத் தடயங்களையும் அழித்தல்
    • இந்தியாவின் பாரம்பரியத்தைப் பற்றி பெருமிதம் கொள்ளுதல்
    • ஒற்றுமையே வலிமை
    • பிரதமர் மற்றும் முதல்வர்கள் உள்ளிட்ட குடிமக்களின் கடமைகள்.
  • 2047 ஆம் ஆண்டில் நமது நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது இந்த ஐந்து தீர்மானங்கள் வளர்ச்சிப் பெற்ற நாட்டிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்