அண்டார்டிகாவினை நோக்கிய 41வது அறிவியல் ஆய்வுப் பயணம்
November 24 , 2021
1294 days
584
- இது கோவாவிலுள்ள தேசிய துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி மையத்தினால் மேற்கொள்ளப் படுகிறது.
- இந்த ஆராய்ச்சி மையமானது புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு சுயாதீன தன்னாட்சி நிறுவனமாகும்.
- 1981 ஆம் ஆண்டில் இந்திய அண்டார்டிகா திட்டங்கள் தொடங்கப் பட்டன.
- இந்தத் திட்டங்கள் அண்டார்டிகா பகுதியில் மூன்று நிரந்தர ஆராய்ச்சி நிலையங்களை அமைப்பதில் உதவின. அவை,
- தக்சின் கங்கோத்ரி – 1983
- மைத்ரி – 1988 மற்றும்
- பாரதி – 2012

Post Views:
584