TNPSC Thervupettagam

அதிக நபர்களுக்கு கோவிட் தடுப்பூசிகளை வழங்கிய நாடு

June 4 , 2022 1163 days 567 0
  • 11.7 கோடிக்கும் அதிகமான தனிநபர்கள் அல்லது வங்காளதேசத்தின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 69 சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியைப் பெற்று உள்ளனர்.
  • வங்காளதேசத்தில் வழங்கப்படும் தவணைகளில் 62 சதவீதத்திற்கும் அதிகமானவை கோவாக்ஸ் மூலம் வழங்கப்படுகிறது.
  • கோவாக்ஸ் வசதியானது, தொற்றுநோய்க்கான தயார்நிலை கண்டுபிடிப்புக்கான கூட்டணி, கவி என்ற அமைப்பு மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப் பட்ட ஒரு உலகளாவிய முயற்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்