அனந்தபூர், நெல்லூர் – பிரதான் மந்திரி கிசான் விருது
March 6 , 2021 1534 days 697 0
மத்திய வேளாண் துறை அமைச்சரான நரேந்திர சிங் தோமர் அவர்கள் புகழ்பெற்ற பிரதம மந்திரியின் கிசான் தேசிய விருதை நெல்லூர் மாவட்ட ஆட்சியரான K.V.N. சக்ராதர் பாபு அவர்களுக்கு வழங்கி உள்ளனார்.
இந்த மாவட்டமானது பிரதான் மந்திரி கிசான் தளத்தின் கீழ் பெறப்பட்ட குறைகளைத் தீர்த்து வைத்ததில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்த விருதானது புது தில்லியில் பிரதான் மந்திரி கிசான் யோஜனாவின் 2வது நினைவு தினத்தின் போது வழங்கப் பட்டது.
மேலும் அனந்தப்பூர் மாவட்டமானது பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதியின் கீழ் பயனாளிகளின் 99.6% நேரடி சரிபார்ப்பை மேற்கொண்டதற்காக ஒரு விருதைப் பெற்று உள்ளது.