TNPSC Thervupettagam

அன்பு கரங்கள் திட்டம்

September 17 , 2025 16 hrs 0 min 69 0
  • அன்பு கரங்கள் திட்டமானது, ஆதரவற்ற மற்றும் எளிதில் பாதிக்கப்படக் கூடிய குழந்தைகளை ஆதரிப்பதற்காக தமிழக அரசினால் தொடங்கப்பட்டது.
  • ஏழ்மை நிலையிலான பொருளாதாரப் பின்னணியைச் சேர்ந்த குழந்தைகள் தங்கள் பள்ளிப் படிப்பு மற்றும் உயர்கல்வியைத் தொடர உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தகுதியுள்ள குழந்தைகளுக்கு கல்வி உதவியாக இந்தத் திட்டம் மாதத்திற்கு 2,000 ரூபாய் வழங்குகிறது.
  • பெற்றோர் இருவரையும் அல்லது பெற்றோரில் யாரேனும் ஒருவரை இழந்த மற்றும் உயிரோடு உள்ள பெற்றோரிடமிருந்து சரியான ஆதரவு இல்லாத குழந்தைகளை இந்தத் திட்டம் உள்ளடக்கியது.
  • குழந்தை 18 வயதை அடையும் வரை இந்த உதவியானது வழங்கப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்