TNPSC Thervupettagam

அபிதம்ம திவாஸ் 2025

October 12 , 2025 4 days 36 0
  • இத்தினத்திற்கான கொண்டாட்டங்கள் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 06 முதல் 07 ஆம் தேதி வரை நடைபெற்றன.
  • சர்வதேசப் பௌத்த கூட்டமைப்பு ஆனது, கௌதம புத்தர் பல்கலைக்கழகம் மற்றும் கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து, கிரேட்டர் நொய்டாவில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தது.
  • "The Relevance of Abhidhamma in Understanding Buddhist Thought" என்ற கருத்துருவினை மையமாகக் கொண்ட ஒரு சர்வதேச மாநாடும் நடைபெற்றது.
  • இந்திய அரசு ஆனது பாலி மொழியை ஒரு செம்மொழியாக அங்கீகரித்து, அபிதம்ம பீடகம் உள்ளிட்ட பௌத்த நூல்களில் அதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்