TNPSC Thervupettagam

அமைப்புசாராத் துறையின் தேசிய தரவுதளம்

November 18 , 2020 1673 days 610 0
  • அமைப்புசாராத் தொழிலாளர்களின் தேசிய தரவுதளம் என்பது தொழிலாளர்களின் தரவுதளத்தை அவர்களின் 12 இலக்க ஆதார் எண்ணைப் பயன்படுத்திப் பராமரிக்கும்.
  • இது அமைப்புசாராத் தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோருக்கான முதல் தேசிய தரவுதளமாக அமையும்.
  • இதைத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் பராமரிக்கும்.
  • புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முறையான தளத்தை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
  • அரசாங்கமானது அமைப்புசாராத் துறைக்கான நலத்  திட்டங்களைச் செயல்படுத்துவதையும் இது எளிதாக்கும்.
  • கோவிட்-19 போன்ற சூழ்நிலைகளில் தொழிலாளர்களின் இடப்பெயர்தலைக் கண்காணிக்கவும் இது உதவும்.
  • அமைப்புசாராத் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்புச் சட்டம், 2008 என்ற சட்டமானது முதலில் ஒவ்வொரு தொழிலாளியையும் பதிவு செய்து அவர்களுக்குத் திறன் அடையாள அட்டையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்