அரசு ஆவணங்களிலிருந்து ‘காலனி’ என்ற சொல்லினை நீக்குதல்
- அரசு ஆவணங்களிலிருந்தும் பொதுப் பேச்சு வழக்கில் இருந்தும் ‘காலனி’ என்ற சொல் நீக்கப்படும் என்று முதலமைச்சர் சட்டசபையில் அறிவித்துள்ளார்.
- பொதுவாக, இது ஒடுக்குமுறையைக் குறிக்கும் விதமாகவும் கொடுந் தீண்டாமையின் பொருளினைக் கொண்டிருந்தது.
- ஒரு பகுதியில் முதலில் குடியேறியக் குடிமக்களை இழிவுபடுத்தும் வகையில் ‘காலனி’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Post Views:
63