TNPSC Thervupettagam
October 16 , 2025 21 days 75 0
  • திருநங்கைகளுக்கான ‘அரண் இல்லம்’ என்ற தங்கும் இல்லங்களை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
  • முதல் கட்டத்தில் சென்னை ஷெனாய் நகரிலும், மற்றொன்று மதுரை அண்ணா நகரிலும் என இரண்டு தாங்கும் இல்லங்கள் திறக்கப்பட்டன.
  • மாநில திருநங்கை நல வாரியத்தின் அடையாள அட்டையுடன் 18 வயதிற்கு மேற்பட்ட திருநங்கைகள் இங்கு தங்குவதற்கான தகுதியுடையவர்கள் ஆவர்.
  • இங்கு தங்குவதற்கான காலம் ஆனது அவர்களின் தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் ஒரு மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை இருக்கும்.
  • இந்த இல்லங்கள் ஆலோசனை வழங்கல், கல்வி, இலவச சட்ட உதவி மற்றும் குடும்பங்களுடன் மறு ஒருங்கிணைப்புக்கான ஆதரவை வழங்குகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்