April 3 , 2023
797 days
373
- கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் அரிக்கொம்பன் என்ற ஒரு காட்டு யானை அட்டகாசம் செய்து வருகிறது.
- கடந்த சில ஆண்டுகளாக அரிக்கொம்பன் யானையானது 10 பேரை மிதித்துக் கொன்றதுடன் 60 வீடுகளையும் கடைகளையும் அழித்துள்ளது.
- இந்தக் காட்டு யானையைப் பிடிப்பதற்காக வேண்டி அம்மாநில வனத்துறையினர் ‘அரிக்கொம்பன் நடவடிக்கை’ என்ற ஒரு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.

Post Views:
373