அலுவல் மொழித் துறையானது அதன் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது என்ற நிலையில் இது நிர்வாகத்தில் இந்திய மொழிகளின் பயன்பாட்டினை மேம்படுத்தச் செய்வதற்கான முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது.
1975 முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான செயல்பாடுகள் ஆனது, மொழியியல் அதிகாரமளிப்புக்கான கூட்டு அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாட்டினைப் பிரதிபலிக்கிறது.
ஏக் பாரத் ஸ்ரேஷ்தா பாரத் போன்ற முன்னெடுப்புகள் கலாச்சாரப் பரிமாற்றம் மூலம் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துகின்றன.
காசி-தமிழ், காசி-தெலுங்கு மற்றும் சௌராஷ்டிரா-தமிழ் சங்கமம் போன்ற பல்வேறு நிகழ்வுகள் மொழிகளை நெருக்கமாக ஒருங்கிணைக்கின்றன.
பாஷா சங்கத்தின் கீழ், பள்ளிகள் தற்போது 22 பட்டியலிடப்பட்ட மொழிகளில் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சுமார் 100 சொற்றொடர்களை மாணவர்களுக்குக் கற்பிக்கின்றன.