- தமிழக முதல்வர் 25 கோடி ரூபாய் மூலதனச் செலவில் 'அலைகள்' என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
- இது மீனவ மகளிர் குழுக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக என சிறு/நுண் கடன் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- மேலும் திருவொற்றியூரில் புதிய சூரை மீன்பிடி துறைமுகமும் திறக்கப் பட்டுள்ளது.
- இந்த மீன்பிடித் துறைமுகம் ஆனது இந்தியாவில் சூரை மீன்களைப் பிடிக்க மட்டுமே பிரத்தியேகமாக உள்ள முதல் மீன்பிடி துறைமுகமாகும்.

Post Views:
114