TNPSC Thervupettagam

அவசர ஐ.நா. பொதுச் சபை அமர்வு

March 8 , 2022 1255 days 551 0
  • உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மீதான ஐ.நா. பொதுச் சபையின் ஓர் அரிய சிறப்பு அவசர அமர்வினைக் கூட்டுவதற்காக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடைமுறை வாக்கெடுப்பினை இந்தியா புறக்கணிப்பு செய்தது.
  • இந்தியா, சீனா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை இந்த வாக்கெடுப்பினைப் புறக்கணிப்பு செய்தன.
  • இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 11 வாக்குகள் பெறப்பட்டதால் இத்தீர்மானமானது நிறைவேற்றப்பட்டது.
  • இது 1950 ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்ட பொதுச் சபையின் 11வது அவசர அமர்வு  ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்