அஹிரின் பெயரிடப்பட்ட ஒரு முழு அளவிலான காலாட்படைப் படைப் பிரிவுக்கான ஒரு கோரிக்கைக்கு அரசியல்வாதிகளிடமிருந்து ஆதரவைப் பெற்றது.
1962 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரெசாங் லா போரில் (இந்தியா-சீனா போர்) ஹரியானா மாநிலத்தின் அஹிர் துருப்புக்களின் (படை வீரர்களின்) துணிச்சலின் கதை பரவலாக அறியப்பட்ட பின்னர் அஹிர் சமூகம் தேசிய மக்களின் பார்வைக்குக் கொண்டு வரப் பட்டது.
அஹிர்வால் பிராந்தியம் தெற்கு ஹரியானா மாவட்டங்களான ரேவாரி, மகேந்திரகர் மற்றும் குர்காவ்ன் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
1857 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் நாயகன் அஹிர் நாயகர் ராவ் துலா ராம் (Rao Tula Ram) என்பவருடன் இந்தப் பகுதியானது தொடர்புடையதாகும்.
இந்தப் பகுதியானது பாரம்பரியமாக இந்திய ராணுவத்திற்கு அதிக எண்ணிக்கையில் வீரர்களைப் பங்களித்து இருக்கின்றது.