TNPSC Thervupettagam
October 14 , 2021 1344 days 548 0
  • வான்வழிப் போக்குவரத்து அமைச்சகமானது ஆகாஷா ஏர்என்ற புதிய விமான நிறுவனத்திற்கு இந்தியாவில் அதன் சேவையினைத் தொடங்குவதற்காக வேண்டி  தடையின்மைச் சான்றிதழை வழங்கியுள்ளது.
  • ஆகாஷா ஏர் என்பது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அலுவலர் வினய் தூபே மற்றும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஆகியோரால் நிறுவப் பட்டதாகும்.  
  • 2022 ஆம் ஆண்டின் மத்தியில் இந்த நிறுவனம் தனது சேவையைத் தொடங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • ஆகாஷா ஏர்லைன் ஒரு மிகக் குறைந்த விலையிலான விமானச் சேவையாகும் (Ultra-low-cost carrier service).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்