TNPSC Thervupettagam

ஆசாத் ஹிந்த் அரசின் 76வது ஆண்டு தினம்

October 24 , 2019 2098 days 699 0
  • ஆசாத் ஹிந்த் அரசு (Indian National Government – INA / இந்திய தேசிய அரசு) அமைக்கப்பட்டதின் 76வது ஆண்டு நினைவு தின விழாவானது டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடத்தப்பட்டது.
  • 1943 ஆம் ஆண்டு அக்டோபர் 21 அன்று நேதாஜி சிங்கப்பூரில் ஆசாத் ஹிந்த் அரசாங்கத்தை அமைத்தார்.
  • 1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று INA அமைப்பின் சௌகத் அலி மாலிக் தலைமையிலான பகதூர் படைப் பிரிவானது இந்தோ-மியான்மர் எல்லைக்கு அருகில் மணிப்பூரில் உள்ள மொய்ராங் என்ற நகரத்தை கைப்பற்றியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்