TNPSC Thervupettagam

ஆசாத் ஹிந்த் அரசு – 75 வது ஆண்டு

October 22 , 2018 2396 days 1348 0
  • நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான ஆசாத் ஹிந்த் அரசின் 75வது ஆண்டின் நினைவாக அக்டோபர் 21 அன்று பிரதம அமைச்சர் செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றினார்.
  • பாரம்பரியமாக பிரதம அமைச்சர் சுதந்திர விழாவான ஆகஸ்ட் 15 அன்று வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் தேசிய மூவர்ணக் கொடியை ஏற்றுவார்.
  • 1943 ஆம் ஆண்டு அக்டோபர் 21 அன்று நாட்டின் முதலாவது சுதந்திர அரசாங்கமான ‘ஆசாத் ஹிந்த் அரசாங்கம்’ உருவானதை போஸ் அறிவித்தார்.
  • இது 1940 ஆண்டுகளில் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியாவை விடுவிப்பதற்காக அச்சு நாடுகளுடன் (Axis Powers) இணையும் நோக்கத்துடன் இந்தியாவிற்கு வெளியே உருவான விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்