ஜார்க்கண்ட் மாநிலத்தில் தண்ணீர் வசதி உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்காக வேண்டி ஆசிய மேம்பாட்டு வங்கியும் இந்திய அரசும் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளன.
மேலும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் 4 நகரங்களில் மேம்பட்ட சேவை வழங்கீட்டிற்காக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் செயல்திறனை வலுப்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆசிய மேம்பாட்டு வங்கி மேற்கொள்ளும் முதலாவது திட்டமாகும்.