ஆசியாவின் மிகப்பெரிய அழுத்தப்படுத்தப்பட்ட உயிரி எரிவாயு ஆலை
August 20 , 2022 1024 days 432 0
பஞ்சாப் மாநிலம் சங்ரூர் என்னுமிடத்தில் நிறுவப்பட்டுள்ள ஆசியாவின் மிகப்பெரிய அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்ட உயிரி எரிவாயு உற்பத்தி ஆலையானது தனது வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
பூட்டல் கலான் (சங்ரூர்) கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலையானது ஒரு நாளைக்கு 33.23 டன் அழுத்தப்படுத்தப்பட்ட உயிரி எரிவாயுவினை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.