TNPSC Thervupettagam

ஆசியாவின் மிகப்பெரிய உயிரி அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு ஆலை

February 20 , 2022 1242 days 631 0
  • இந்தூரில் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவின் மிகப்பெரிய உயிரி அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு ஆலையைப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைக்க உள்ளார்.
  • இந்தியாவின் தூய்மையான நகரங்களில் ஒன்றாக இந்தூர் கருதப்படுகிறது.
  • இந்த ஆலை திறக்கப்படுவது, தூய்மையில் மற்றொரு உயர் தரத்தை அமைக்கும்.
  • இந்த ஆலையானது 100 சதவீதம் ஈரக் கழிவுகளை (wet wastes) பயன்படுத்தி இயக்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்