இந்தத் தேதியானது டாக்டர் சர்வப் பள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளைக் குறிக்கிறது.
சுதந்திரத்திற்குப் பிறகு அவர் யுனெஸ்கோவில் இந்தியாவின் பிரதிநிதியாகப் பங்கு பெற்றதுடன் பின்னர் 1952 ஆம் ஆண்டில் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
அவர் 1962 முதல் 1967 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பணி ஆற்றினார்.
அவர் 1954 ஆம் ஆண்டில் பாரத ரத்னா விருது பெற்றார் என்பதோடு மேலும் 27 முறை நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.