ஆப்கானிஸ்தானிலிருந்து இந்திய தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்
July 16 , 2021
1425 days
522
- ஆப்கானிஸ்தானின் கந்தஹார் பகுதியில் பாதுகாப்பு நிலைமைகள் மோசமடைந்து வருவதன் காரணமாக இந்திய தூதரகத்தின் ஊழியர்கள் சிலர் வெளியேற்றப் பட்டு உள்ளனர்.
- அதே சமயம் அங்குள்ள இணைத் தூதரகத்தின் அவசரகாலச் சேவையானது தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது.
- கந்தஹார் மற்றும் மசார் ஆகிய பகுதிகளிலுள்ள 2 இணைத் தூதரங்களுடன் காபூலில் ஒரு தூதரகத்தை இந்தியா கொண்டிருக்கின்றது.
- ஹெராத் மற்றும் ஜலாலாபாத் ஆகிய இடங்களில் அமைந்த இரு இணைத் தூதரகங்களும் முன்பே தமது செயல்பாட்டை நிறுத்தி விட்டன.
Post Views:
522