வடகிழக்கு அசாமின் பிஸ்வநாத் மாவட்டத்தில் உள்ள நாகசங்கர் கோவிலானது ஆமை வளங்காப்பிற்கான மாதிரிக் கோவிலாக நியமிக்கப்பட்டுள்ளது.
ஆமைகள் மிகவும் பாரம்பரியமாக அசாமின் பல கோயில் குளங்களில் வளங்காக்கப் படுகின்றன.
நாகசங்கர் ஆமை வளங்காப்புத் திட்டம் ஆனது, 13 வகையான நன்னீர் ஆமைகளைப் பாதுகாக்கிறது.
ஆமைகள் இறந்த மற்றும் சிதைந்த பொருட்களை உட்கொள்வதன் மூலம் தண்ணீரைச் சுத்தமாக வைத்திருக்கவும் உதவுகின்றன என்பதால் ஆமைகள் நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்பின் கழுகுகள் என்று அழைக்கப்படுகின்றன.