TNPSC Thervupettagam

ஆமை வளங்காப்பிற்கான நாகசங்கர் கோவில் மாதிரி

June 4 , 2025 2 days 31 0
  • வடகிழக்கு அசாமின் பிஸ்வநாத் மாவட்டத்தில் உள்ள நாகசங்கர் கோவிலானது ஆமை வளங்காப்பிற்கான மாதிரிக் கோவிலாக நியமிக்கப்பட்டுள்ளது.
  • ஆமைகள் மிகவும் பாரம்பரியமாக அசாமின் பல கோயில் குளங்களில் வளங்காக்கப் படுகின்றன.
  • நாகசங்கர் ஆமை வளங்காப்புத் திட்டம் ஆனது, 13 வகையான நன்னீர் ஆமைகளைப் பாதுகாக்கிறது.
  • ஆமைகள் இறந்த மற்றும் சிதைந்த பொருட்களை உட்கொள்வதன் மூலம் தண்ணீரைச் சுத்தமாக வைத்திருக்கவும் உதவுகின்றன என்பதால் ஆமைகள் நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்பின் கழுகுகள் என்று அழைக்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்