TNPSC Thervupettagam

ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டம்

October 4 , 2021 1424 days 552 0
  • 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 01 அன்று அருணாச்சலப் பிரதேசத்தின் 3 மாவட்டங்களில் ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டத்தினை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
  • அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள சங்க்லாங், லாங்டிங் மற்றும் திரப் (Changlang, Longding, and Tirap) மற்றும் அசாம் எல்லையோரம் உள்ள மகதேவ்பூர் மற்றும் நம்சாய் காவல் நிலையத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகள் ஆகியவற்றைக் கலவரம் மிக்க பகுதியாக அரசு அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்