தனிநபர் மற்றும் சுற்றுச்சூழல் நல்வாழ்வுக்கான முழுமையான அமைப்பாக ஆயுர்வேதத்தை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆயுர்வேதம் என்ற சொல் ஆனது வாழ்க்கை என்று பொருள்படும் "ஆயு", அறிவு அல்லது அறிவியல் என்று பொருள்படும் "வேதம்" ஆகிய இந்தச் சொற்கள் ஒன்றாகச் சேர்த்து "வாழ்க்கையின் அறிவியல்" என்று பொருள்படும் சமஸ்கிருதச் சொல்லிலிருந்து வந்தது.
முதல் ஆயுர்வேத தினம் ஆனது 2016 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'Ayurveda for People & Planet' என்பது ஆகும்.
10வது ஆயுர்வேத தினமானது கோவாவில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் நடைபெற்றது.