ஆயுர்வேதத்தில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கான (IoTR) மசோதா, 2020
September 20 , 2020 1802 days 654 0
நாடாளுமன்றமானது ஆயுர்வேதத்தில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கான (IoTR - Institute of Teaching and Research) மசோதா, 2020 என்ற ஒரு மசோதாவினை நிறைவேற்றியுள்ளது.
இந்த மசோதாவானது ஆயுர்வேதத்தில் IoTR-ஐ ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் இந்த மசோதாவானது IoTR-ஐ தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மையமாக அறிவிக்கவும் பரிந்துரைக்கின்றது.
இந்த நிறுவனங்களுக்கான நிதியானது மத்திய அரசிடமிருந்துப் பெறப்படவுள்ளது.
இந்த மசோதாவானது குஜராத்தின் ஜாம்நகரில் அமைந்துள்ள 3 ஆயுர்வேத நிறுவனங்களை ஒன்றாக இணைக்க பரிந்துரைத்துள்ளது.
அந்த 3 நிறுவனங்கள் பின்வருமாறு:
ஆயுர்வேதத்தில் முதுகலை கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மையம்.