TNPSC Thervupettagam

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டம்

October 1 , 2021 1404 days 1336 0
  • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.
  • இத்திட்டமானது தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம் என்ற மாதிரி திட்டத்தின் கீழ் தொடங்கப் பட்டது.
  • இந்த முதன்மையான முன்னெடுப்புகளானது,
    • ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு தனித்துவமான சுகாதார  அடையாள அட்டையை உருவாக்குதல் மற்றும்
    • டிஜிட்டல் சுகாதார நல நிபுணர்கள் மற்றும் சுகாதாரநல வசதிகள் ஆகியோரைக் கொண்டுள்ள பதிவேட்டினை உருவாக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
  • ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் நாடு தழுவிய தொடக்கமானது ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவுடன் ஒத்துப் போகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்