TNPSC Thervupettagam

ஆயுஷ்மான் பாரத் திவாஸ் - ஏப்ரல் 30

April 30 , 2024 17 days 81 0
  • 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதியன்று இந்திய அரசினால் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டது.
  • பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜ்னா அல்லது PM-JAY என்பது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் முக்கிய அங்கமாகும்.
  • PM-JAY திட்டம் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது.
  • முறையான மருத்துவ வசதிகளை வாங்க முடியாத கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு சுகாதார நலன்களை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இது உலகின் மிகப்பெரிய ஒரு சுகாதாரத் திட்டமாகும்.
  • இது சுமார் 10.74 கோடிக்கும் அதிகமான அளவில் ஏழ்மை மற்றும் பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ள குடும்பங்களுக்கு, ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு 5 லட்சம் ரூபாய் சுகாதாரக் காப்பீடு வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்