TNPSC Thervupettagam
November 3 , 2020 1741 days 679 0
  • இந்தியப் பிரதமர் அவர்கள் குஜராத்தின் கெவாடியாவிலிருந்து முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாகப் பயிற்சி மையத்தில் (Lal Bahadur Shastri National Academy of Administration - LBSNAA) பயிற்சி பெற்று வரும் குடிமைப் பணி அதிகாரிகளிடையே காணொலி வாயிலாக உரையாற்றினார்.
  • இது 2019 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்ட ஆரம்பக் என்ற ஒருங்கிணைந்த அடிப்படைப் படிப்பின் ஒரு பகுதியாகும்.
  • ஆரம்பக் என்பது குடிமைப் பணி அதிகாரிகளின் பணித் தொடக்க காலத்தில் துறைகள் மற்றும் அரசுச் சேவைகள் குறித்த பிம்பங்களை (அச்சங்களை) குறைக்கும் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் அகில இந்தியப் பணி, குரூப்-A மத்தியப் பணி மற்றும் அயல்நாட்டுப் பணி அதிகாரிகளை ஒரு பொது அடிப்படைப் பயிற்சிக்காக ஒன்றிணைக்கும் ஒரு முன்னெப்பாகும்.
  • இந்த ஆண்டு, ஆரம்பக் – 2020 என்ற நிகழ்வின் 2வது பதிப்பானது அக்டோபர் 14 ஆம் தேதியிலிருந்து 31 ஆம் தேதி வரை LBSNAA நிலையத்தில் நடைபெறுகின்றது.
  • இந்த ஆண்டின் கருத்துரு, “இந்தியாவில் ஆளுகை@100” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்