TNPSC Thervupettagam

ஆரவல்லி உயிரிப் பல்லுயிர்ப் பெருக்கப் பூங்கா

February 6 , 2022 1228 days 543 0
  • ஹரியானாவின் குருகிராமில் உள்ள ஆரவல்லி உயிரிப் பல்லுயிர்ப் பெருக்கப் பூங்கா இந்தியாவின் முதலாவது “பரப்பளவு அடிப்படையிலான இதர செயல் திறன் மிக்க நடவடிக்கை” (other effective area-based conservation measures) தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இது உலக ஈரநிலங்கள் தினத்தன்று சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தினால் அறிவிக்கப்பட்டது.
  • பாதுகாக்கப்படாத ஆனால் உயிரிப் பல்லுயிர்ப் பெருக்கத்திற்குப் பெரும் பங்கினை அளிக்கும் பகுதிகளுக்கு சர்வதேச இயற்கை வளங்காப்பு அமைப்பு இந்தக் குறியீட்டினை வழங்குகிறது.
  • இந்தக் குறியீடானது, சர்வதேச வரைபடத்தில் இந்தப் பகுதியினை ஒரு பல்லுயிர்ப் பெருக்கத்தின் முக்கியப் பகுதியாக குறிப்பிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்