பொதுப் போக்குவரத்து பகுதியில் ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கு அனுமதி வழங்கிய முதல் நாடாக இஸ்ரேல் மாறியுள்ளது.
எல்பிட் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தினால் தயாரித்து மேம்படுத்தப்பட்ட ஹெர்மீஸ் ஸ்டார்லைனர் என்ற ஆளில்லா விமான அமைப்பிற்கு இஸ்ரேலிய பொது வான்வழிப் போக்குவரத்து ஆணையமானது இந்தச் சான்றிதழை வழங்கியது.
ஆளில்லா விமானங்களானது வேளாண்மை, சுற்றுச்சூழல், பொது நலன், பொருளாதார நடவடிக்கை மற்றும் குற்றங்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படும்.