ஆளுநர்களின் 50வது மாநாடு சமீபத்தில் புது தில்லியின் ராஷ்டிரபதி பவனில் நிறைவடைந்தது.
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 2019 ஆம் ஆண்டு நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்.