இணையதள ஒழுங்குமுறையில் ரேடியோ தகவல் தொடர்பு
October 29 , 2021
1319 days
485
- கொல்கத்தாவிலுள்ள ஸ்யாமா பிரசாத் முகர்ஜி துறைமுகமானது இணையதள ஒழுங்குமுறையில் ரேடியோ தகவல்தொடர்பினைப் பெற்ற இந்தியாவின் முதல் துறைமுகமாகும்.
- இந்தத் தகவல்தொடர்பு முறையானது நீண்ட வரம்புடைய கடல்சார் தகவல் தொடர்பு அமைப்பாகும்.
- இது புயல்கள் மற்றும் சீரற்றப் பருவநிலையின் போது உதவும்.
- இந்தத் துறைமுகமானது கடந்த 152 ஆண்டுகளாக இந்தியாவின் முக்கியத் துறைமுகங்களில் ஒன்றாக அதன் பங்கினைத் தொடர்ந்து வகித்து வருகிறது.
Post Views:
485