முதல் கட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியினால் (GCC) தற்போது கட்டப்பட்டு உள்ள இணையத் தொழிலாளர்களுக்கான ஓய்வறைகள் அண்ணா நகர் மற்றும் K.K. நகரில் திறக்கப் பட்டுள்ளன.
ஒருங்கிணைந்தக் கட்டளை வழியிலான கட்டுப்பாட்டு மையம் மூலமாக நிகழ்நேரக் கண்காணிப்பு மூலம் ஓய்வறைகளை கண்காணிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
உணவு விநியோகம் மற்றும் இணைய வணிக விநியோகப் பணிகளில் ஈடுபட்டுள்ள இணையத் தொழிலாளர்கள் இந்த வசதிகளை இலவசமாகப் பயன்படுத்த வேண்டி அனுமதிக்கப் படுவார்கள்.
ஒவ்வொரு ஓய்வறையிலும் 25 தொழிலாளர்கள் அமர முடியும்.