இணையவெளிக் குற்ற விசாரணை மற்றும் புலனாய்வு உச்சி மாநாடு 2022
September 17 , 2022 1030 days 411 0
4வது இணையவெளிக் குற்ற விசாரணை மற்றும் புலனாய்வு உச்சி மாநாடு (2022) ஆனது மத்தியப் பிரதேசக் காவல்துறையால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இது இணையவெளிக் குற்றங்களைத் திறம்பட தடுக்கும் வகையில் காவல் துணை ஆய்வாளர்கள் மற்றும் மூத்த விசாரணை அதிகாரிகளின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.