இந்தத் தினம் ஆனது தோராயமாக இரண்டு நூற்றாண்டுகளாக இந்திய நாட்டில் செழித்து வளர்ந்த இந்தி மொழிப் பத்திரிகையின் நீடித்த மரபுக்கு கௌரவமளிக்கும் விதமாக அனுசரிக்கப்படுகிறது.
1826 ஆம் ஆண்டில் இந்த தினத்தில் தான், உதந்த் மார்தண்ட் (தி ரைசிங் சன்), என்ற முதல் இந்தி மொழி செய்தித்தாள் கல்கத்தாவில் (தற்போது கொல்கத்தா) வெளியிடப் பட்டது.
இது கான்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜுகல் கிஷோர் சுக்லாவால் தொடங்கப்பட்டது.