இந்திய - ஆப்பிரிக்க கூட்டாண்மை பற்றிய தேசியக் கருத்தரங்கு
September 6 , 2019 2117 days 561 0
“மாறிவரும் உலகளாவிய சூழ்நிலையில் இந்திய - ஆப்பிரிக்க கூட்டாண்மை: முன்னுரிமைகள், வாய்ப்புகள் மற்றும் சவால்கள்” குறித்த தேசியக் கருத்தரங்கு புது தில்லியில் நடத்தப்பட்டது.
இது உலக விவகாரங்களின் இந்திய ஆணையத்தால் ஒருங்கிணைக்கப் பட்டது.
2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற 3வது இந்திய -ஆப்பிரிக்க மன்ற உச்சி மாநாட்டிலிருந்து ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 36க்கும் மேற்பட்ட தலைவர்களை இந்தியா வரவேற்று அவர்களுக்கு விருந்தளித்துள்ளது.
இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்த 6 கூடுதல் இந்தியத் தூதரகங்கள் திறக்கப்பட்டுள்ளன.