மத்திய உள்துறை அமைச்சகம் 2018-20 ஆம் ஆண்டு காலகட்டத்திற்கு இந்திய இணைய வழிக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C - Indian Cyber Crime Coordination Centre) என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இது நாட்டில் ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் திறமையான முறையில் இணைய வழிக் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்காக 7 கூறுகளைக் கொண்ட ஒரு திட்டமாகும்.