TNPSC Thervupettagam

இந்திய இமயமலைப் பகுதியில் பேரிடர் ஆபத்து

September 23 , 2025 3 days 35 0
  • 2025 ஆம் ஆண்டு பருவமழை ஜம்மு மற்றும் காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் உத்தரக்காண்ட் ஆகியவற்றை கடுமையாக பாதித்தது.
  • இந்திய இமயமலைப் பகுதி, செயலில் உள்ள கண்டத் தட்டுகள், நில அதிர்வு மற்றும் பிளவுப் படக் கூடிய புவியியல் அமைப்பு காரணமாக மிகவும் பாதிக்கப்படக் கூடியதாக உள்ளது.
  • பருவநிலை மாறுபாடு ஆனது 2013 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் உத்தரக்கண்டில் ஏற்பட்டது போல அடிக்கடி மேக வெடிப்புகள், திடீர் வெள்ளம் மற்றும் பனிச் சரிவுகளுக்கு வழி வகுத்தது.
  • சாலைக் கட்டுமானம், நீர் மின் நிலையத் திட்டங்கள் மற்றும் நிலப் பயன்பாட்டு மாற்றம் போன்ற மனிதனால் தூண்டப்பட்ட காரணிகள் நிலச் சாய்வின் உறுதியற்றத் தன்மை மற்றும் அரிப்பை மோசமாக்குகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்